Abu Sayyaf - 04/06/2012 : இலங்கை பாராளுமன்றத்தில் அல்-கைாயிதா, லஷ்கர், தலிபான் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களை தடை செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்படி அமைப்புக்கள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அவற்றை பயங்கரவாத இயக்கங்கள் எனும் அடிப்படையிலேயே சுட்டப்பட்டுள்ளன. தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், குழுக்கள் போன்றவை இதில் அடங்கும்.